விழுப்புரம் வடக்கு மாவட்ட அண்ணா அறிவகம் அலுவலகத்தை இன்று ஆகஸ்ட் 20 புதன்கிழமை மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுரேஷ் செல்வராஜ் மற்றும் மஸ்தான் எம்எல்ஏ இணைந்து திறந்து வைத்தனர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய பெருந்தலைவர்கள் செஞ்சி பேரூராட்சி தலைவர் மத்திய அரசுதான் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஒன்றிய நகர கழக செயலாளர்கள் உடன் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%