வீசி எறிய வேண்டியது கண்ணாடி பொருட்களை அல்ல. உங்கள் அடையாளங்களை

வீசி எறிய வேண்டியது கண்ணாடி பொருட்களை அல்ல. உங்கள் அடையாளங்களை


_இந்த உலகத்தில் மிகவும் சவாலானது.._

_நம்மைப் பற்றிய பிறரது_ _கற்பனைகளோடு_

_நாம் போராடுவது தான்._


_*நாம் வாழ்கின்ற நாட்கள்தான் மிக குறைவு. அதில் வருந்துகின்ற நாட்களோ மிக அதிகம்.*_


_சில நேரங்களில்_ _தவறான புரிதலும்_

_முன் கோபமும்_ _சரியான நபரை இழக்கச் செய்து விடும்._


_*மகிழ்ச்சி என்பது உங்கள் வீட்டில் விளைவது.*_ _*அதை மற்றவர்*_

_*தோட்டத்தில்*_ _*தேடாதீர்கள்.*_


  _அமைதியால் ஆனந்தமும், ஆனந்தத்தால் ஆரோக்கியமும், ஆரோக்கியத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்._


_*முடிந்து போனதை நினைத்து வருந்த வேண்டாம், வரப் போவதை நினைத்துக் கவலைப் பட வேண்டாம். நடப்பவை நடந்து கொண்டே தான் இருக்கும். எல்லாம் நன்மைக்கே.*_


_நேரம், நண்பர்கள், உறவுகள், ஆரோக்கியம் இவை எதுவுமே விலைப் பட்டியலோடு வருவதில்லை. ஆனால் அதன் விலை நமக்கு அதனை இழக்கும் போது புரிகிறது._


_*திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். வாழ்வில் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்க முடியும்.*_


_உங்கள் மனதையும் உள்ளுணர்வையும் தைரியமாக பின் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி._


_*மாறிப்போவதும், கடந்துபோவதும் பின்*_

_*பழகிப்போவதும் தான் வாழ்க்கை.*_



*🌹✍️முத்து ஆனந்த்

வேலூர் - 632 002*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%