வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் சேவை..!

வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் சேவை..!



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று இரவு புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை யொட்டி உற்சவ மூர்த்தி வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%