செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேலூர் , ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

வேலூர் , ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, கூட்டுறவு வங்கி கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன்,ஈஸ்வரப்பன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%