
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி வாழப்பட்டு கலியுக விஸ்வரூப ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று செப்டம்பர் 4 வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%