
......திருவண்ணாமலை மாவட்டம்29.07.2025 போளூர் வட்டம் ஆர். குன்னத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் குமாரசாமி குருக்கள் அவர்களால் அபிஷேகம், அலங்காரங்களுடன் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%