
பல நேரம் பல வேலையிலும்//
மனசுக்குள் மத்தாப்பூ எதுவும் பூத்ததில்லை//
சின்னதாய் அரும்பும் ஒரு புன்னைகையோடு//
நு அறிமுகமான வேலையிலும் பூக்கவில்லை//
வந்த நாட்களில் கண்களில் கண்டேன்//
நேர் நோக்குமுன் கசடில்லா பார்வையை//
அடுத்தவர்க்கு உதவும் உன் பாங்கு//
கொண்டது கொள்ளை ஆழமாய் மனதை//
மனதில் தோன்றிய புது உணர்வை//
உன்னிடம் தெரிவிக்காமலே ஊர் திரும்பினேன்//
மனதுக்குள் உணர்வுகளை மெல்லமாய் அலசினேன்//
ஆர்ப்பரித்த அருவியில் உணர்ந்தேன் உண்மைக்காதலை//
தஞ்சை
உமாதேவி சேகர்..
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%