
நேரிசை வெண்பா!
சொல்லில்
கலைவண்ணம்
சொல்கவிதை
யாகுமே!
கல்லில்
கலைவண்ணம்
கண்டாரே...
ஒல்லும்
விலைமதிக்க
வொண்ணாத
வெற்றியைக்
கொள்ளும்
*சிலையைச்*
*செதுக்கச்*
*சிறப்பு*,
விரலின்
வடிவமைப்பு
வீரமுடன்
காணும்!
கருங்கல்லே
ஆகுமே
கனிவு...
உருவமாய்
சிற்பியின்
எண்ணம்
சிலையாய்ப்
பொலியுமே
பொற்பாய்த்
திகழும்
புரி!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%