செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
100% முழுமையாக நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் களுக்கு கலெக்டர் ரஞ்சித்சிங் பாராட்டுச் சான்றிதழ்
Nov 27 2025
24
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் பணியை சிறப்பாக செய்து 100% முழுமையாக நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் களுக்கு கலெக்டர் ரஞ்சித்சிங் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%