செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
18வயது பூர்த்தி அடைந்த மூன்று பயனாளிகளுக்கு ரூ.1.51 லட்சம் மதிப்பீட்டில் காசோலை
Dec 23 2025
14
முதலமைச்சரின் இரண்டுபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 18வயது பூர்த்தி அடைந்த மூன்று பயனாளிகளுக்கு ரூ.1.51 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளை கலெக்டர் பவன்குமார் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%