அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் ஜனவரியில் பதவியேற்றுக் கொண்டார். 2வது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு எதிர்க்கட்சிகளிடன் கடும் அமளிக்கிடையே ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி�
ஜப்பானில் ஏற்பட்டுள்ள 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீயை அணைக்க 1,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்காட்டுத் தீயில் இருந்து 4,600 மக்கள் வெள�
இலங்கை ஜனாதிபதி அலுவலக சொகுசுக் கார்கள் ஏலம்! இலங்கையின் இடதுசாரி ஜனாதிபதி யான அனுர குமார திஸாநாயக்க, தாம் பொறுப்பேற்றது முதலே பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருக�
பாகிஸ்தானில் நாசவேலை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, நாசவேலைக்கு திட்டமிட்ட 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளி
தென் ஆப்பிரிக்காவில் 3 வகையான புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை ச
டிரம்பின் உத்தரவால் உக்ரைனுக்கான ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்காவில் இருந்து சுமார் 71 சரக்கு கப்பல்�
சீனாவின் ஹுனன் மாகாணத்தில் உள்ள யுவான்ஷுயி நதியில் படகு மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.யுவான்ஷுயி நதியில் பெரிய படகு ஒன்றுடன் பயணிகள் படகு மோதி நதியி
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் சரக்கு ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது. இதில் சுமார் ரூ.35 கோடி பொருட்கள் எரிந்து சேதமாகின.ஐரோப்பிய நாடான செக் குடியரசில் சரக்கு ரயில் ஒன்று சென்�
கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை செவ்வாய்க்கிழமை மார்ச் 4ம் தேதி நள்ளிர�
டோக்கியோ,ஜப்பானின் வடக்கே ஒபுனேட்டோ நகரில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. இதனால், பயந்து போன குடியிருப்புவாசி�