tamilnadu epaper

உலகம்-World

உலகம்-World News

06-Mar-2025 01:25 PM

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது... நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் டிரம்ப் கர்ஜனை!

அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் ஜனவரியில் பதவியேற்றுக் கொண்டார். 2வது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு எதிர்க்கட்சிகளிடன் கடும் அமளிக்கிடையே ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி�

05-Mar-2025 11:04 AM

30 ஆண்டில் இல்லாத வகையில் ஜப்பானில் காட்டுத் தீ

ஜப்பானில் ஏற்பட்டுள்ள 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீயை அணைக்க 1,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்காட்டுத் தீயில் இருந்து 4,600 மக்கள் வெள�

05-Mar-2025 11:03 AM

இலங்கை ஜனாதிபதி அலுவலக சொகுசுக் கார்கள் ஏலம்!

இலங்கை ஜனாதிபதி அலுவலக சொகுசுக் கார்கள் ஏலம்! இலங்கையின் இடதுசாரி ஜனாதிபதி யான அனுர குமார திஸாநாயக்க, தாம் பொறுப்பேற்றது முதலே பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருக�

05-Mar-2025 11:02 AM

பாகிஸ்தானில் நாசவேலை திட்டமிடல்... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு... 20 பயங்கரவாதிகள் கைது.. 6 கிலோ வெடி மருந்து பறிமுதல்!பாகிஸ்தானில் நாசவேலை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, நாசவேலைக்கு திட்டமிட்ட 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் இருந்து சுமார் 6 கிலோ வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 20 பயங்கரவாதிகளும், தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்லையோர மாகாணங்களில் அடிக்கடி அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. பாகிஸ்தான் வெடிகுண்டு அதன்பேரில் போலீசார் அங்கு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 6 கிலோ வெடி மருந்து, 20 வெடிகுண்டு போன்றவை கைப்பற்றப்பட்டன. இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பாகிஸ்தானில் நாசவேலை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, நாசவேலைக்கு திட்டமிட்ட 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளி

05-Mar-2025 11:01 AM

புதிதாக 3 குரங்கு அம்மை பாதிப்பு ... WHO பொது சுகாதார அவசர நிலையாக அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்காவில் 3 வகையான புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை ச

05-Mar-2025 11:00 AM

உக்ரைனுக்கு வழங்கி வந்த அமெ. ஆயுதங்கள் நிறுத்தம்

டிரம்பின் உத்தரவால் உக்ரைனுக்கான ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்காவில் இருந்து சுமார் 71 சரக்கு கப்பல்�

05-Mar-2025 10:59 AM

சீனாவில் படகு மோதி விபத்து...11 பேர் உயிரிழப்பு.. 5 பேர் மாயம்!

சீனாவின் ஹுனன் மாகாணத்தில் உள்ள யுவான்ஷுயி நதியில் படகு மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.யுவான்ஷுயி நதியில் பெரிய படகு ஒன்றுடன் பயணிகள் படகு மோதி நதியி

05-Mar-2025 10:59 AM

செக் குடியரசில் சரக்கு ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது... ரூ.35 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்!

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் சரக்கு ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது. இதில் சுமார் ரூ.35 கோடி பொருட்கள் எரிந்து சேதமாகின.ஐரோப்பிய நாடான செக் குடியரசில் சரக்கு ரயில் ஒன்று சென்�

05-Mar-2025 10:58 AM

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நள்ளிரவு முதல் அமல்!

கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை செவ்வாய்க்கிழமை மார்ச் 4ம் தேதி நள்ளிர�

04-Mar-2025 02:14 PM

ஜப்பானில் காட்டுத்தீ: ஒருவர் பலி; 2 ஆயிரம் பேர் தப்பியோட்டம்

டோக்கியோ,ஜப்பானின் வடக்கே ஒபுனேட்டோ நகரில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. இதனால், பயந்து போன குடியிருப்புவாசி�