உளவாளியாக இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தாலும்... அதற்கான அங்கீகாரமோ, அடையாளமோ கிடைக்காது. ஒருவேளை எதிரி நாட்டவரிடம் சிக்கிக்கொண்டால் ச�
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், 16-17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை அமைந்துள்ளது. இந்தக்கோட்டை வரலாற்று சிறப்புமிக்க பல போர்களை சந்தித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்�
எப்பொழுதும் வெளி உலகையே பார்த்து கொண்டு இருக்கும் நாம், நம்முள் பார்க்க வேண்டும். நம் உடல் நாமல்ல. பின் நாம் யார்? என்ற வினாவோடு உள்ளே பார்க்கத் தொடங்கினால் போதும். எல்லாம்
* ???எப்பொழுதும் எல்லோராலும் எல்லாவற்றையும் மிகச்சரியாக செய்துவிட முடியாது. அதற்காக செய்யவேண்டிய எதையும் செய்யாமலும் இருக்க முடியாது. சில நேரங்களில் சில விஷயங்கள் எதிர்பார்க்க�
உப்பு சமையலில் மட்டுமல்ல, ஆன்மிக ரீதியாகவும் மிகவும் முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக் கூடிய மகாலட்சுமிக்கு இனிப்பு மிகவும் பிடித்த�
செல்வங்கள் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு பொருள். திருமணமான தம்பதியினர், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்யும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள
1.மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்தடைந்த நாள் ? *09-01-1915* 2.விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கிய நாள்? *12.0
காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். 1. சூரியக் கடவுள் ‘கொடிநிலை’ என்ற
2025 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையில் மகரசங்கராந்தி எனப்படும் தைப்பொங்கல் தமிழர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்து, மகத்தான மகசூலை பெற்று, சூரிய ப
ஹோரைகளில் ஒவ்வொரு ஹோரைக்கும் தனித்தனியாக பலன்கள் உள்ளன. அவற்றுக்கு என பல்வேறு பலன்களை தனித்தனியாக உணர்ந்து செய்ய வேண்டும். ?சூரிய ஹோரையின் பலன்கள் சூரிய ஹோரை அசுப ஓரை என்றும