tamilnadu epaper

கட்டுரை / Article

கட்டுரை / Article News

08-Feb-2025 10:14 PM

விரிசல்

??                  அன்று திலீபன் வீட்டிற்கு மிகவும் தாமதமாகத்தான் வந்தான். சற்று கவலையுடன் காத்திருந்த அருணனுக்கு அவனைப் பார்த்ததும் தான் மனம் அமைதியாயிற்று.  "ஏண்டா �

08-Feb-2025 10:12 PM

அப்பா பாவம்மா...!

  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தன் மகள் ஷோபனாவின் வகுப்பு ஆசிரியை லதாவை மார்க்கெட்டில் சந்தித்தாள் குமுதா.    அப்போது அந்த டீச்சர் சொன்ன விஷயம் குமுதாவை பெரும் குழப்பத்த�

04-Feb-2025 08:57 PM

வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும்....

    ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது,    " நீ இங்கே எத

30-Jan-2025 09:45 PM

60/65 வயதிற்கு மேற்பட்ட இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:-*

    1.பாத்ரும் செல்லும்  பொழுது(வீட்டில்)  கதவை சும்மா சாத்தி வைங்க,   தாழ் போடவேண்டாம்.   2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது  நடக்கவேண�

28-Jan-2025 08:16 PM

ராவணன் உருவாக்கிய நகுலேஸ்வரம்*

    கிருதாயுகத்தில் தோன்றிய தலம், இலங்கை நாட்டின் பழம்பெரும் ஆலயம், பஞ்சேஸ்வரத் தலங்களுள் முதன்மையானது.   பரமசிவன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட கோவில், இலங்கை வேந்தன�

25-Jan-2025 07:59 PM

கள்வனாக இருந்து காவியம் இயற்றியவன்

          பால்யா என்ற வேடன் உயர்ந்த ஞானியாக மாறினான்.        பால்யா தன் வாழ்க்கையில் இரண்டு வகை காரியங்களைத்தான் செய்து கொண்டிருந்தான். தன் முன்னால் எதிர் படும் மிருகங்�

23-Jan-2025 09:26 PM

கங்கையின் தூய்மை

  மகாகும்பாமேளா நடைபெறும் இச்சமயத்தில், கங்கை நதி குறித்த சில சிந்தனைகள் இதோ :   இமயம் நமக்களித்த கொடை கங்கை என்னும் புண்ணிய நதி. கங்கையின் புனிதம் என்றும் மாசுமறுவற்றது. �

22-Jan-2025 08:20 PM

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்? இந்திய அரசியலை ஈர்த்த வரலாறு!*

  இந்திய அரசியலையே பசும்பொன்னை சுற்றி வர செய்த முத்துராமலிங்க தேவர் வரலாறு விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.  *ஆதி முத்துராமலிங்கத்தேவர்* ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள �

22-Jan-2025 08:13 PM

பைரவ அடியார்கள் நவக்கிரகத்தை வழிபடும் முறை பற்றிய தகவல்கள்.

..   எல்லா சிவன் கோயில்களிலும் காலபைரவர் சன்னதிக்கு அருகில் நவக்கிரக சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்.அருகில் ஒரு கிணறும் கண்டிப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.   நவகிரகங்க�

22-Jan-2025 08:12 PM

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு இடத்தையும் கட்டடத்தையும் எந்த முறையில் உருவகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி கூறுவது ஆகும். இது வியாபாரம், வணிகம் மற்றும் குடும்ப செழிப்பை போன்றவை மே�