சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்... சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்�
நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு வாழ்க்கை முறை தத்துவத்தை ஒளித்து வைத்துள்ளது என்றே கூறலாம். நம் வீட்டு வாசலில் கோலம் போடுவதால் எதிர்மறையான எண்ணங்களுடன் நம் வீட�
நாம் பொதுவாக எப்பொழுதும் கால்களை தொங்கவைத்தே அதிகமாக அமர்ந்திருக்கிறோம்... இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியே
நாம் செய்யும் செயல்களுக்கு 'கை' பயன்படுகிறது போல நாம் பேசும் பேச்சுக்கும் அப்பப்ப 'கை' பயன்படுது... அதுவும் விதவிதமா பயன்படுது... அது எப்படின்னு சொல்றேன்..! எனக�
பொறுமை என்றால் என்ன? அது எப்பொழுது ஒரு மனிதனுக்கு வரும். சிந்தித்தோமேயானால் நிறைய உண்மைகள் புலப்படும். ஒருவருக்கு வாழ்க்கையில் துன்பமே இல்லை. அவர்கள் கோடு ப
ஒரு முறை வாரியார் அவர்களிடம் திருப்பரங்குன்றம் மலை முருகன் கோவிலாகும் அப்படி இருக்க சிலர் இதை சிக்கந்தர் மலை என்று கூறுகிறார்களே ஏன் என�
நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு. உங்களைஉறங்க விடாமல் செய்வதே கனவு. ஏ.வி. ஜே. அப்துல் கலாம் மனிதரில் பிறப்பால் ஒருவரை விட ஒருவர் உயர்ந�
அப்பாவியாக இருக்காதே! டோடோவைப் போல் சாகாதே_ !' (as dead as a dodo) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. தனது சுயநலத்தால் ஒரு இனத்தையே அழித்துவிட்ட மனிதன், கடைசியாக ஒரு பழமொழ�
" குல தெய்வத்துக்கு படையல் போட்டு வருஷ கணக்கா ஆவுது... மனசுக்கு அது ஒரு குறையாவே இருக்கு ...இந்த வருஷம் வர்ற பங்குனி மாசம் படையல் போட்டுடுவோம்ண்ணா... அப்படியே பேரனுக்�
சாதாரண திருமண நிகழ்வு நாம் நிறைய சென்றிருப்போம். ஆனால் 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் அதிகளவில் சென்றிருக்க மாட்டோம். 60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன அந்த வைபவத்தில் கலந்து க�