tamilnadu epaper

கட்டுரை / Article

கட்டுரை / Article News

08-Jan-2025 11:26 PM

_கர்ணன் கற்றது வித்தை அல்ல வேதம்

  கர்ணன் பிறப்பால் சத்ரியன்...   _*வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?*_   துரோணாச்சாரியர் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள்  அதிக�

04-Jan-2025 05:46 PM

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி பூர்வமானது.

  ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.   வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்�

04-Jan-2025 05:45 PM

_மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுவது ஏன்?..._

  மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது வலது காலை எடுத்து வைத்து வரச்சொல்வது இன்றளவும் வழக்கத்தில் உள்ளதை நம்மால் காண முடிகிறது.   இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உள்�

02-Jan-2025 08:01 PM

இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக தேடுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக தேடுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் தென் தமிழ்நாட்டில் கரிசல் பூமி யான பாஞ்சாலங்குறிச்சியில் 1760 ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி இந்த மண்ணில் உதித்த�

02-Jan-2025 05:33 PM

காலண்டர் கடந்து வந்த பாதை

  நைல் நதியில் முற்காலத்தில் ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை பல ஆண்டுகளாக ஒரு எகிப்திய மதகுரு கவனித்து வந்தார். ஒருமுறை வெள்ளம் ஏற்பட்டு பின் மறுமுறை வெள்ளப்பெ�

30-Dec-2024 09:38 PM

இனிப்புகள் வாங்கும் பொழுது அதன் மேல் வெள்ளையாக ஒன்று ஒற்றப்பட்டு இருக்குமே அதை வெள்ளி என்கிறார்கள் இதன் உண்மை விளக்கம் என்ன?

உண்மைதான். இனிப்புகளின் மேல் மெல்லிய வெள்ளி இழைகள் தான் ஒட்டப்படுகின்றன. மென்மையான வெள்ளி உலோகத்தை, வெள்ளிப் படலம், வெள்ளி இழை, வெள்ளி பேப்பர், வெள்ளி ஷீட் என்று பல பெயர்களில் அ�

23-Dec-2024 03:32 PM

அறிவோம் தினம் ஒரு புலவர்:

  பெயர் :அஞ்சியத்தை மகள் நாகையார்    ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர் ஆவார்.   இப்பெண் புலவர் அஞ்சி என்பானின் அத்தைமகள் ஆகையால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.   

20-Dec-2024 09:33 PM

பாரதிக்கு நிகர் பாரதியே: புலவர் பானு பேச்சு

வந்தவாசி, டிச 21: வந்தவாசியில் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதி கண்ட பாரதம் உரையரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரி�

20-Dec-2024 04:41 PM

அன்னை சாரதா தேவி பிறந்தநாள் டிசம்பர் 22..

      புனித அன்னை என்று அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணையான சாரதா தேவியார் கல்கத்தாவில் ஜெயராம் பாடி எந்த கிராமத்தில் ராமச்சந்திர முகர்ஜிக்கும�

20-Dec-2024 04:36 PM

காக்கை கரைவதால் ஏற்படும் பலன்கள் தெரியுமா?*

  ???   காகம் சனி பகவானின் வாகனமாகும். நம் முன்னோர்கள் காக்கைக்கு உணவளித்து, அதை தெய்வமாக வணங்கி வந்தனர். பொதுவாக, அமாவாசையன்று காக்கைக்கு உணவளிப்பது, இறந்துபோன நமது முன்னோர