tamilnadu epaper

கட்டுரை / Article

கட்டுரை / Article News

19-Dec-2024 04:38 PM

மார்கழி கோலத்தின் சிறப்பு ?

    மார்கழி மாதத்தின் ஸ்பெஷல எப்படி கோலம் போட வேண்டும்?   கோலத்தின் மகிமை - தமிழர் மரபு     நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன்பு, சாணம் தெளித்து கோலம் போடுவது �

17-Dec-2024 02:35 PM

கரிகாலன் கல்லணை ஓர் பார்வை *

எமது கள ஆய்வு பயண செய்தி குறிப்பு. கரிகாலன் கல்லணை ஓர் பார்வை ************** காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சியில் இருந்து 20 கி. மீ. தொலைவில் கிபி 2 ம் நூற்றாண்டில் சோழ வம்ச மன்னன் கரிகாலனால் கட்டப�

17-Dec-2024 02:29 PM

அறிவோம் தினம் ஒரு புலவர்

அறிவோம் தினம் ஒரு புலவர்   பெயர்:ஆண்டாள்   1)ஆண்டாள் தமிழகத்தில் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்�

16-Dec-2024 06:20 PM

தோப்புக்கரணம்

[18:05, 12/16/2024] Tamilnadu Epaper: பிள்ளையார் கோவில் பலர் தோப்புக் கரணம் போட்டு பிள்ளையாரை வணங்குவதை பார்த்திருப்போம். நன்கு ஆராய்ந்துதான், நம் முன்னோர்கள் வழிபாட்டோடு தோப்புக்கரணத்தை இணைத்திரு�

15-Dec-2024 04:08 PM

அறிவோம் தினம் ஒரு புலவர்

    பெயர்:ஆண்டாள்   1)ஆண்டாள் தமிழகத்தில் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். 2) ஆண்டாள், த�

15-Dec-2024 04:01 PM

அறிவோம் தினம் ஒரு புலவர்:

    பெயர்:கழார்க் கீரன் எயிற்றியனார்    1 சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.    2.அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 330 எண் கொண்ட பாடல்.   3.கழார் எ

13-Dec-2024 04:34 PM

அறிவோம் தினம் ஒரு புலவர்

    பெயர்:திருவள்ளுவர்   1)திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். 2) திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந�

06-Dec-2024 06:30 PM

தேசிய கவி பாரதியார் புகழ் ஓங்குக..

     திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11 12 18 82 அன்று தான் பாரதியார் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவரின் பெற்றோர் சின்னசாமி லட்சுமி ஆவார்க�

17-Nov-2024 02:13 PM

நவம்பர் 19 இந்திரா காந்தி பிறந்தநாள்

நவம்பர் 19 இந்திரா காந்தி பிறந்தநாள்    இந்திரா காந்தியின் இயற்பெயர்  இந்திரா பிரியதர்ஷினி நேரு . பிரியதர்ஷினி என்றால் பார்வைக்கு அழகானவர் என்று பொருள் ‌. இவர் அலகாபாத்�

15-Nov-2024 07:34 PM

துளசி

ஏழை ஒருவன் தினமும் அதிகாலையில் எழுந்து தனக்கு சொந்தமான வயற்காட்டிற்கு சென்று கீரை வகைகளை பறித்து, அதை சந்தையில் விற்று ஜீவிதம் செய்து வந்தான்! அவன் தினமும் வயற்காட்டிற்கு செல்லு�