இந்திரா காந்தியின் இயற்பெயர் இந்திரா பிரியதர்ஷினி நேரு . பிரியதர்ஷினி என்றால் பார்வைக்கு அழகானவர் என்று பொருள் . இவர் அலகாபாத்தில் 1917ம் ஆண்டு நவம்பர் 19-ல் பிறந்தார். தந்தை ஜவஹர்�
இரண்டாம் உலக போருக்கு பிறகு உலக நாடுகளிடையே அமைதி பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் நிறுவனம் 1945 இல் உருவாக்கப்பட்டது. #ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம
இந்த புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயலின் தீவிரத்தை உணர்த்த ஏற்றப்படுகிறது. இதில் மொத்தம் 11 படிநிலையிலான கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்ட
ஒரு கடைக்கு போனேன் ஐம்பது ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தேன்.ஒரு தினசரி பத்திரிகை கேட்டேன். அவர் உடனே அங்கு அடுக்கி வைத்திருந்த பத்திரிகை ஒன்றை எடுத்து என் கையில் கொடுத்தார்.
வள்ளலார் அவர்கள் 50 ஆண்டுகள் மூன்று மாதங்களில்5818 பாடல்கள் பாடியுள்ளார். மூன்று நூல்களை பதிப்பித்து உள்ளார்.. உரைநடை நூல்கள் அதிகம் எழுதியுள்ளார். வள்ளலார் துறவி மட்டுமின்றி சம�
சிவனை வழிபடுவது சிவராத்திரி என்றும், அம்மனை வழிபடுவது நவராத்திரி என்றும் நம் இந்து மதத்தில் இவற்றை ஒரு திருவிழாவாக கடைப்பிடித்து வருகின்றனர். இப்பொழுது நவராத்திரி திருநாள் துவங்க இ�
அடுத்தபடியாக பிரபல தொழிலதிபர் ஆடியபாதம் அவர்கள் இந்த அன்பு இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுவார்கள்... மேடையில் ஒருவர் பேசினார். ஆடியபாதம் இருக்கையில் இருந்�
உங்க அம்மாக்கு எதுக்கு இப்ப டச் போன் என்று காலையிலேயே ஆனந்தி ஆரம்பித்தாள் அவள் ஆலாபனையை, மோகன் எப்பொழுதும் அவள் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான். ஆனால் இந்த விஷயத்தில் அப்ப�
கலைவாணிக்கு ஆச்சரியமாய் இருந்தது. "உனக்கு என்னடா ஆச்சு?... எப்பவுமே அண்ணாச்சி மளிகை கடைக்குப் போயிட்டு வாடா!"ன்னு சொன்னா.... "ஐயோ அந்த அண்ணாச்சி அட்வைஸ் பண்ணியே ஆளைக் கொன்னுடுவார் சாமி... தய�
ரவிதாஸன் தன் மனைவி பிள்ளைகள் தன் தாய் என காலத்தை நகர்த்த , தன் மனைவி ரேகாவின் பிடிவாதத்தால் தன் தாய் கமலாவை கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்த்தான் . மனம் வலித்தாலும் ரவ