சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரும் புலவர்கள், தமிழ் ஆர்வல�
பூஜாவுக்கு ஷாப்பிங் போறதுன்னா கொள்ளைப்பிரியம். ஒவ்வொரு பொருளையும் நின்று ரசித்து நிதானித்து பொறுமையாகத்தான் வாங்குவாள். பூஜா எவ்வளவு கோவமாக இருந்தாலும் அவளை எளிதாக சம
ஒவ்வொரு பெரிய கோயிலிலும் பல விநாயகர்கள் எழுந்தருளியிருந்தாலும் தல விநாயகர் ஒருவர் இருப்பார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கிளி கூண்டு மண்டபத்தில் மீனாட்சியம�
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பல சிறப்புகளை சுற்றுலா தலங்களையும் தன்னகத்தைக் கொண்டது. காரை செடிகள் மிகுந்து இருந்த இந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாற்றியதால் க�
பேருந்தில் அமர்ந்திருந்த எனக்குக் கீழே தெரிந்த அந்தக் காட்சி ஒருவிதக் கோபத்தையே உண்டாக்கியது. அந்தச் சிறுவனுக்கு ஒரு மூணு வயது இருக்கும். பக்கத்தில் நின்று கொண்டிருந்�
இன்று குமார் வந்தவுடன், "வெளியே போயே ஆக வேண்டும். என்ற முடிவோடு" இருந்தாள். மஞ்சு . பத்து வயது, ஆகும் மகன் அரவிந்தையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும் . &n
வேறு வழியில்லை. அம்மாவின் ஞாபகமாக வைத்திருந்த மூக்குத்தியை அடகுவைத்தே ஆகவேண்டும். அதைத்தவிர அடகுவைக்க கனகாவிடம் வேறு எதுவுமில்லை. தான் வேலை பார்க்கும் நாலைந்து வீட�
ராகுல் அந்த கம்மங்கூழை முகத்தைச் சுளித்துக் கொண்டு குடிப்பதைப் பார்த்துக் கவலையானாள் அவன் தாய் கல்பனா. "ஹும்... இவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் குடிக்கணுமா?... நான்தான் பழமுதிர் �
நான் வெட்டலை நான் வெட்டலை..... நான் வெட்டவே இல்லை...... அப்படியெல்லாம் சொன்னா, எல்லாம் நம்பிடுவாங்களா! ஊருக்கே தெரியுமே! நீதான் இந்த வேலையை செய்ய றேன்னு.....! அய்யோ.... நான் செய்யலை! �
சிந்துவை துரத்தி..துரத்தி நுரைக்க..நுரைக்க. .காதலித்தவன் பரத். அவள் பேச்சிலும்.. செய்கையிலும் நாகரிகத்திலும் அவளிடம் தன்னை இழந்தவன் அவன். பரத்த