கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூனு சென்டுல ஒரு வீடு. வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட
"ரவி எதற்கு பயப்படனும் எதற்கு பயப்படக்கூடாதுன்னு ஒரு தெளிவு வேண்டும்" "என்ன பண்றது ஒரே பையன்னு அப்பா அம்மா வெளி உலக அனுபவம் தெரியாம வீட்டுக்குள்ளே வளர்த்துட்டாங
காலையில் அவசர அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தாள் கவிதா. "கவிதா... இன்று மதியம் பெர்மிஷன் போட்டுவிட்டு வா சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க மறந்திடாதே...என்றாள் அ�
மனைவியும் மகளும் +2 ரிசல்ட் பார்க்க ப்ரவுசிங் சென்டருக்கு சென்றிருக்க, கடுமையான டென்ஷனோடு அமர்ந்திருந்தான் சேகர். "கடவுளே என் மகள் கல்பனா பிளஸ் 2 பாஸாகி விடக் கூடாது பெயில் ஆ�
ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன். "மாணிக்கம் ...கார் ரெடியா" ..என்று கேட்டுக்கொண்டே முதலாளி சிவப்பிரகாசம் வாசலுக்கு வந்தார். "ரெடி முதலாளி"... என்றவாறு காரின் கதவை திறந்து வி
சபேசன் (75 வயது) மனைவி சீதாவுடன் சென்னையில் தனது மகன் சாரங்கனின் வீட்டில் வசிக்கிறார். சாரங்கன் அவன் மனைவி லதா இருவரும் வேலை பார்க்கின்றனர். அவர்களின் ஒரே மகன் சுபன், தனியார் பள்ளியில் ஆ�
அன்னை பாரத நாடு அந்நியர் ஆங்கிலேயரிடம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டு கிடந்தது. நமது வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டன. "பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நி�
தன் மனைவி வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில் அவளுடன் பணிபுரியும் கவிதா சொன்ன விஷயம் பாலனை மனம் நோகச் செய்தது "என்னவொரு அநியாயம்?... ராதா மேனேஜரா ப்ரமோஷன் ஆகி.... சம்பளம் அம்பதா�
மனைவி மகன்களுடன் இன்றுமாலை கடைவீதிக்குச்சென்றேன் இன்று மாலைகுளித்துவிட்டு மின்விளக்குகள் ஒளிர கடைவீதி அழகை கண்டுரசித்தபடி நவீதியை உலாவருவதுப எத்தனை பரம ஆனந்தம்! �
சுந்தரத்திற்கு நண்பர்கள் பலர் உண்டு. அவர்கள் வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வார். அரசியல் இலக்கியம் அலுவலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவர்கள் தண்ணீர் காபி கொடுத்து உபசரிப்பார்கள்.