உலக அரங்கில் ஒட்டு மொத்த தமிழனையும் தமிழகத்தையும் தலை நிமிர வைத்த பெருமை நமது தமிழ் வேதமாம் திருக்குறளைச் சாரும். அதற்கு அடுத்து தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு �
மஹாபாரதப்போர்... 18 நாள் யுத்தம்... வெற்றி பாண்டவர்களுக்கு... ஆனால், ஒரு விஷயம்... கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், து�
துணிந்துவிட்டாள் துளசி. அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை. வற்றிய மார்பில் பால் குடிக்க வழியில்லாமல் பசியில் அழும் கைக்குழந்தை. உதவிசெய்ய உறவினர்க�
காலமெலாம் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்து உழைத்து ஓடாய் போன ஒரு ஒப்பற்ற தலைவனை, அந்த மகத்தான மாமனிதனை, அரசியல் ஞானியை, செயல் மறவரை, உண்மையின் உருவத்தை, சத்தியத்தின் சரீரத்தை, தன்னலமற்ற
வாங்க வாங்கன்னு நம்மை ஒருவர், ஒரு குடும்பம் வரவேற்று உபசரிக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி,சந்தோஷம் அளவிட முடியாத அளவுக்கு இருக்கும். கல்யாணம், மற்றும் எந்த ஒரு சுப நிகழ�
நாம் இப்போது பார்க்க இருப்பது 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்னும் கருத்தைத்தான். 'ஆடியில் விதைச்சாதான் தையில அறுவடை' எனும் பழமொழி உண்மையா? கடுமையான கோடை காலத்தை ஒழித்துவிட்டு பிறக்கும் ஆட�
நூலகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கன்னிமாரா நூலகம் தான். கன்னிமாரான் உலகம் என்பது ஒரு அறிவு கடல் இங்கு இல்லாத புத்தகமே இல்லை என்று கூட சொல்லலாம் அதை விட தமிழ்நாட்டுக்கு சென்னைக்கு
கவியரசு கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தையா. இவரை சிறுவயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொட�
1. மேல் நோக்கு நாட்கள் 2. கீழ் நோக்கு நாட்கள் 3. தவிர்க்க வேண்டிய நாள் 4. அபோஜி (தொலைவு நிலா) 5. பெரிஜி (அண்மை நிலா) 6. அமாவாசை 7. பெளர்ணமி 8. சந்திரன் எதிர் சனி 9. இராசி மண்டலத்த
கவிதாபரத்தும் காதல் திருமணம் புரிந்தவர்கள்.இருவரும் ஒன்றாகப் படித்து ஒரே ஊரில் வேலை பார்த்து ஒருவருக்கொருவர் மனம் விரும்பி திருமணம் செய்தனர்.பெற்றோர் சம்மதமும�