[19:08, 10/23/2024] Tamilnadu Epaper: 9ஆம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் பல்லவர்கள் மற்றும் சோழர்களுக்கு இடையே மாபெரும் அதிகாரப் போட்டி நடந்தது. பல்லவர்கள், காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி..." இது வெகு காலம் தொட்டே நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சொலவடை அல்லது பழமொழி ஆகும். அனைவரும் கேட்டுவிட்டு
பட்டப்பகலில் நடுத்தெருவில் உட்கார்ந்திருந்தாள். சம்மணமிட்டு பளிச்சென்று பட்டுப்புடவை கட்டி உட்கார்ந்திருந்தாள் செண்பகம். மூன்று மாதங்களுக்கு முன்பு இதயத் தாக்குதல் நிகழ்ந்து ம
2-ஜார்ஜ்பூல் இங்கிலாந்து கணிதவியல் அறிஞர். 3 அமர்த்தியாசென்- நோபல் பரிசு பெற்றவர். 4-தியாகி சுப்பிரமணிய சிவா. 4 -ஏ.கே. செட்டியார் -குமரி மலர் ஆசிரியர்-காந்தியடிகள் டாக்குமென�
லதாங்கி, தர்ம ராஜையும்; தேவகியையும் பாதம் தொட்டு, வணங்கி எழுந்தாள். தர்ம ராஜ் அவள் தந்தை சுதாகரிடம் சில காசோலைகளையும், வங்கியின் வைப்பு பத்திரங்களையும், கொடுத்தார்." இதெல்லாம் நா�
பட்டுக்கோட்டைராஜா -இடதுகையால் பியூன் ரெங்கசாமி,``குட்-மார்னிங் சார்.” என்றான். அவனுக்கு வலது கையில் பாதியைத்தான் ஆண்டவன் கொடுத்திருந்தான். ஊனமுற்றோர் பிரிவில் பணிக்கு வந்தவன். அத�
லதாங்கி, தர்ம ராஜையும்; தேவகியையும் பாதம் தொட்டு, வணங்கி எழுந்தாள். தர்ம ராஜ் அவள் தந்தை சுதாகரிடம் சில காசோலைகளையும், வங்கியின் வைப்பு பத்திரங்களையும், கொடுத்தார்." இதெல்லாம் �
அதிகாலை 4 மணி. சென்னை நகரத்தில் மழை கொட்டியபடி இருந்தது. வெறிச்சோடி இருந்த ஒரு தெருவில், அஜய் ஓரமாக காரை நிறுத்தினான். அவன் காரின் சைலன்ஸரை அழுத்தி, வெளியில் யாரும் கவனிக்கா�
குடும்ப வாழ்க்கை கசந்தது. கசப்பான முடிவை எட்டினான். அவன் தன் மனைவி, மகன், மகளை விட்டு திடீரென்று கானகம் நோக்கிப் பயணமானான். காயோ கனியோ கிடைத்ததைப் புசித்தான். ரோமங்கள் புதர் போல மண்�
காவல்துறையில் பணிபுரிந்த தன் கணவர் கள்ளச்சாராய கோஷ்டியுடன் நடந்த சண்டையில் இறந்து விட, காவல்துறை பணியையே வெறுத்தாள் கல்பனா. "உசுருக்கு உத்தரவாதம் இல்லாத வேலை" என்பாள். &nbs