tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

23-Oct-2024 10:17 PM

போர்த் தந்திரம் வென்றது..

[19:08, 10/23/2024] Tamilnadu Epaper: 9ஆம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் பல்லவர்கள் மற்றும் சோழர்களுக்கு இடையே மாபெரும் அதிகாரப் போட்டி நடந்தது. பல்லவர்கள், காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய

23-Oct-2024 12:37 PM

சங்கூதும் ஆண்டி

 சும்மா கிடந்த சங்கை             ஊதிக் கெடுத்தான் ஆண்டி..." இது வெகு காலம் தொட்டே நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சொலவடை அல்லது பழமொழி ஆகும். அனைவரும் கேட்டுவிட்டு &#

23-Oct-2024 12:33 PM

விளம்பரச் சுவரொட்டி

பட்டப்பகலில் நடுத்தெருவில் உட்கார்ந்திருந்தாள். சம்மணமிட்டு பளிச்சென்று பட்டுப்புடவை கட்டி உட்கார்ந்திருந்தாள் செண்பகம்.  மூன்று மாதங்களுக்கு முன்பு இதயத் தாக்குதல் நிகழ்ந்து ம

22-Oct-2024 11:03 PM

நவம்பர் மாதம் பிறந்தவர்கள்

2-ஜார்ஜ்பூல் இங்கிலாந்து கணிதவியல் அறிஞர்.  3 அமர்த்தியாசென்- நோபல் பரிசு பெற்றவர்.  4-தியாகி சுப்பிரமணிய சிவா. 4 -ஏ.கே. செட்டியார் -குமரி மலர் ஆசிரியர்-காந்தியடிகள் டாக்குமென�

22-Oct-2024 11:01 PM

?புது வாழ்க்கை?

லதாங்கி, தர்ம ராஜையும்; தேவகியையும்  பாதம் தொட்டு, வணங்கி எழுந்தாள். தர்ம ராஜ் அவள் தந்தை சுதாகரிடம் சில காசோலைகளையும், வங்கியின் வைப்பு பத்திரங்களையும், கொடுத்தார்." இதெல்லாம் நா�

21-Oct-2024 10:48 PM

மரியாதை

பட்டுக்கோட்டைராஜா -இடதுகையால் பியூன் ரெங்கசாமி,``குட்-மார்னிங் சார்.” என்றான். அவனுக்கு வலது கையில் பாதியைத்தான் ஆண்டவன் கொடுத்திருந்தான். ஊனமுற்றோர் பிரிவில் பணிக்கு வந்தவன். அத�

21-Oct-2024 10:46 PM

?புது வாழ்க்கை?

 லதாங்கி, தர்ம ராஜையும்; தேவகியையும்  பாதம் தொட்டு, வணங்கி எழுந்தாள். தர்ம ராஜ் அவள் தந்தை சுதாகரிடம் சில காசோலைகளையும், வங்கியின் வைப்பு பத்திரங்களையும், கொடுத்தார்." இதெல்லாம் �

21-Oct-2024 10:44 PM

பழி தீர்ந்தது..

அதிகாலை 4 மணி. சென்னை நகரத்தில் மழை கொட்டியபடி இருந்தது.  வெறிச்சோடி இருந்த ஒரு தெருவில், அஜய் ஓரமாக காரை நிறுத்தினான்.  அவன் காரின் சைலன்ஸரை அழுத்தி, வெளியில் யாரும் கவனிக்கா�

21-Oct-2024 11:10 AM

வரமும் சாபமும்

குடும்ப வாழ்க்கை கசந்தது. கசப்பான முடிவை எட்டினான். அவன் தன் மனைவி, மகன், மகளை விட்டு திடீரென்று கானகம் நோக்கிப் பயணமானான். காயோ கனியோ கிடைத்ததைப் புசித்தான். ரோமங்கள் புதர் போல மண்�

20-Oct-2024 11:14 PM

காவல் தெய்வங்கள்

  காவல்துறையில் பணிபுரிந்த தன் கணவர் கள்ளச்சாராய கோஷ்டியுடன் நடந்த சண்டையில் இறந்து விட, காவல்துறை பணியையே வெறுத்தாள் கல்பனா. "உசுருக்கு உத்தரவாதம் இல்லாத வேலை" என்பாள். &nbs