காலையில் அவசர அவசரமாய் அலுவலகத்திற்குக் கிளம்பும் போதுதான் அவளை பார்த்தான் கோபி. எதிர் வீட்டில் குடியிருக்கும் தேவி. இன்று நேற்றல்ல கடந்த பத்து நாட்களாகவே அவன் வேலைக்குக
" சரவணன் கமலா கணவன் மனைவி ஒரே பெண் அகிலா .சின்னக் குடும்பம். ஊரங்கு காரணமாக வேலை இழந்த சரவணன் தம்பி ரவி தன் குடும்பத்தோடு அண்ணன் வீட்டில் வந்து தஞ்சம் புகுந்தான் . &nb
பாலசந்தர் மண்ணச்சநல்லூர். ஹாய் டாடி எப்படி இருக்கீங்க.?. பைன் டா ஆமா நீங்க கிளம்பிடீங்களா? யெஸ்> டாடி ஆன்திவே டூ துர்கா டெம்பிள். நியர் விஜயவாடா! "ஓகே டா ஆப்பரேஷன் செய்ய
ஒரு மழைக்கால மாலையில், கண்ணன், நீலாவை சந்திக்க ஒரு சின்ன காபி கடைக்கு வந்தான். அவர்களுடைய காதல் என்னவாகப் போகும் என்பதே அவன் மனசில் இருந்த ஒரே கேள்வி, கவலை.. மூன்று ஆண்டுகளாக இருவர�
"ஏம்பா கோபாலு... உன்னையும் உன் சம்சாரத்தையும் ஊர்ப் பஞ்சாயத்துல வெச்சு... ஒரு வருஷத்துக்கு முன்னாடியே அறுத்து விட்டாச்சல்ல?... அப்புறம் எதுக்குப்பா மறுபடியும் பிராது கொடுத்திருக்கே?&
கைனடிக் ஹோண்டாவை சேகர் காந்தி சிலை அருகே நிறுத்தி விட, வினோதினியும் இறங்கினாள். நாளை அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. " மங்கலம்" திருமண தகவல் மையத்தின் ம�
* காந்தி மைதானத்தில் 'பைந்தமிழ் மாமணி' விருது சண்முகத்துக்கு வழங்கும் விழா பிர்மாண்டமாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. ஏ4 அளவில் பல வண்ணத்தில் சண்முகம் படத்த
ஏன் கலா கல்யாணம் வேணாம்னு சொல்றே?" "எனக்குப் பிடிக்கலேன்னா விட்டுடு வர்ஷா!" "காரணத்தைத் தெரிஞ்சுக்கலாமா கலா?" "அதெல்லாம் உனக்கெதுக்கு?!"
பெற்ற பிள்ளைகளிடம் நீ இப்படி ஆகணும் ? அப்படி ஆகணும் ? நீ இது தான் படிக்கணும்,அது தான் படிக்கணும்ன்னு ஆர்டர் போட்டு கண்ட்ரோல் பண்ணாதீங்க. நீ அவன போல ஆகணும் ,இவன போல ஆகணும்ன்ன�
"ஏண்டா திவாகர்... வீட்ல வயசுக்கு வந்த தங்கச்சிக ரெண்டு பேர் கல்யாணத்துக்கு நிற்கும் போது.... நீ பாட்டுக்கு எவளையோ காதலிச்சிட்டு... அவளைத்தான் கட்டிக்கப் போறேன். அதுவும் "உடனே கல்யா