டிங்!டாங்! அலைபேசியில் மணிச்சத்தம் கேட்டதும் சிறு குழந்தையின் துள்ளலோடு அலைபேசியை எடுத்துப் பார்த்து செய்தியைப் படித்தவுடன் சிறு குழந்தையாக மாறிப்போனார் ராகவன். அவரையும் அறியாமல
திவாகரிடம் சவால் விட்டாலும் அருணுக்கு பயமாகத்தான் இருந்தது. போதாக்குறைக்கு அவன் நண்பர்கள் எல்லாம் அருணால் நிச்சயம் பாஸ் பண்ண முடியாது என்று திரும்ப திரும்ப சொல்லி அவனை மேலும் பயமுற�
முதலாளியம்மா அழைக்க, வேகமாய்ச் சென்றான் டிரைவர் மூர்த்தி. 'என்னப்பா.... தினமும் எல்லா சிக்னலிலும் எல்லா பிச்சைக்காரர்களுக்கும் பிச்சை போடறியாமே?" முதலாளியம்மா கேட்க,
புனிதர் " திருவெண்காடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தார் ஆசிரியர் நரசிம்மன். நரசிம்மனின் மனைவி ரேவதி மாண�
பிள்ளைகளை ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டு வந்துடறேன்மா " என்றபடி இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே போனாள் அபிதா. எப்போதும் பீரோவில் பூட்டி வைத்திருக்கும் அவளுடைய டைர
அந்த ஜவுளி கடையில் சேல்ஸ்மேனாக பணி புரியும் ரகுவின் மொபைல் அதிர, சக ஊழியரிடம் சொல்லிவிட்டு டாய்லெட் பக்கம் சென்று பேசினான். "ம்மா.... நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டே
" ஏன் கலா கல்யாணம் வேணாம்னு சொல்றே?" "எனக்குப் பிடிக்கலேன்னா விட்டுடு வர்ஷா!" "காரணத்தைத் தெரிஞ்சுக்கலாமா கலா?" "அதெல்லாம் உனக்கெதுக்கு?!" "என்கிட்ட சொல்லக்க�
அரவிந்தனும், அவனது அம்மாவும் பெண் வீடு பார்த்து விட்டு ஆட்டோவில் தங்களது வீட்டுக்கு த் திரும்பி கொண்டிருந்தனர். என்னப்பா... இந்த பொன்னும் கறுப்பாத் தான் இருக்கு.... எனக்�
"இந்த மனுஷனை எப்படித் திருத்தறது?... ராத்திரி பூராவும் "லொக்கு... லொக்கு"ன்னு இருமறாரு!.. அப்பவும் அந்த பீடிச் சனியனை விட மாட்டேங்கறார்.... என்னமோ பீடி குடிக்கிறதுதான் பிறவிக்கடமை என்க�
கலா அந்த கிராமத்திலே அதிகம் படித்தவள்.அதனால் ஏதேனும் கடிதம் எழுதவும் தேவையான எந்த உதவியும் அவளிடம் கிராமமக்கள் வந்து கேட்பார்கள்.அவளும் இன்முகத்துடன் செய்வாள்.அந்த க�