tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

22-Dec-2024 07:45 PM

வரன் அமைவதெல்லாம்...

               " இந்த சம்மந்தத்தை எப்படியாவது முடிச்சிடனும் கமலா..." மூர்த்தி தன் மனைவியிடம் சொல்ல           "அப்படின்னா நல்ல நாள் பார்த்து பையன வர சொல்லி பொ�

21-Dec-2024 07:07 PM

அப்பாவின் ஆசை

அப்பாவின் ஆசை (நா. நாகராஜன் ) மகள் சித்ரா பி எஸ் சி முடித்ததும், அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தார் ராகவன். இரண்டு வருடம் இடை வெளியில் பிறந்த சங்கர் பள்ளி படிப்பு தான�

21-Dec-2024 07:05 PM

ஸ்விக்கி சின்னான்

குறுங் கதை- 145 ??‍♂️ஸ்விக்கி சின்னான்??‍♂️                 வாசலில் குப்பை சேகரிப்பவரின் ‌வண்டி சப்தம் கேட்டது. "மல்லி! வேன் வந்துடுச்சு; இரண்டு குப்பை பக்கெட்டுகளையும் வெ�

21-Dec-2024 07:03 PM

நீங்கதான் கடவுள்!

  புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டியிருந்தது. அந்த பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அது ஷீ கடை   மற்�

20-Dec-2024 04:34 PM

வேப்பங்கன்று

சிறுகதை பகுதிக்கு.....   அது 2120 ஆம் ஆண்டு... சாலையின் ஓரங்களில் ஹிட்டாச்சி இயந்திரம் ஆபீஸ் சுழல் நாற்காலி போல சுழன்று சுழன்று மண் அணைத்துக்கொண்டிருந்து! சாலை போடும் பணிக்காக...!

20-Dec-2024 04:31 PM

புனிதர்

புனிதர்       " திருவெண்காடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தார் ஆசிரியர் நரசிம்மன்.        நரசிம்மனின் மனைவி ரேவதி மாண�

19-Dec-2024 07:08 PM

இதயம் முரளி

இதயம் முரளி  முரளிக்கு மனசு பட ,படப்பாய் இருந்தது .எத்தனை வருஷத்து காதல் எப்படியாவது இந்த மாசம் முடியுறதுக்குள்ள சொல்லியாகணும்.இப்படி மனசுல உள்ள காதலை சொல்லாம போனா எனக்கு மிஸ்சஸ�

19-Dec-2024 07:06 PM

மாத்தி யோசி!.

மாத்தி யோசி!.   நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் நிறுத்தியிருந்த பேருந்தின் பின் புற மறைவில் சிறு நீர் கழித்தார்.   திடீரென ஒரு வாலிபன் முளைத்து ஏதோ சைகையால் உணர்த்�

19-Dec-2024 04:37 PM

வர்ணம்

வர்ணம்     என்னங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க ஆள் வராங்கன்னு சொன்னீங்க நாளைக்கு வராங்களா?   ஆமா, நாளைக்கு வந்துருவாங்க உனக்கு ஒரு வேளையும் இல்ல, அவங்களே வந்து எடு�

18-Dec-2024 08:51 PM

ஆணென்ன, பெண்ணென்ன?

  ரவி தன் கல்யாணத்திற்குப் பிறகு இன்றுதான் கடையைத் திறக்கப் போகிறான். தஞ்சாவூரில் சொந்தமாக இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்திருக்கிறான். கல்யாணம் முடிந்து பத்து ந