" இந்த சம்மந்தத்தை எப்படியாவது முடிச்சிடனும் கமலா..." மூர்த்தி தன் மனைவியிடம் சொல்ல "அப்படின்னா நல்ல நாள் பார்த்து பையன வர சொல்லி பொ�
அப்பாவின் ஆசை (நா. நாகராஜன் ) மகள் சித்ரா பி எஸ் சி முடித்ததும், அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தார் ராகவன். இரண்டு வருடம் இடை வெளியில் பிறந்த சங்கர் பள்ளி படிப்பு தான�
குறுங் கதை- 145 ??♂️ஸ்விக்கி சின்னான்??♂️ வாசலில் குப்பை சேகரிப்பவரின் வண்டி சப்தம் கேட்டது. "மல்லி! வேன் வந்துடுச்சு; இரண்டு குப்பை பக்கெட்டுகளையும் வெ�
புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டியிருந்தது. அந்த பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அது ஷீ கடை மற்�
சிறுகதை பகுதிக்கு..... அது 2120 ஆம் ஆண்டு... சாலையின் ஓரங்களில் ஹிட்டாச்சி இயந்திரம் ஆபீஸ் சுழல் நாற்காலி போல சுழன்று சுழன்று மண் அணைத்துக்கொண்டிருந்து! சாலை போடும் பணிக்காக...!
புனிதர் " திருவெண்காடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தார் ஆசிரியர் நரசிம்மன். நரசிம்மனின் மனைவி ரேவதி மாண�
இதயம் முரளி முரளிக்கு மனசு பட ,படப்பாய் இருந்தது .எத்தனை வருஷத்து காதல் எப்படியாவது இந்த மாசம் முடியுறதுக்குள்ள சொல்லியாகணும்.இப்படி மனசுல உள்ள காதலை சொல்லாம போனா எனக்கு மிஸ்சஸ�
மாத்தி யோசி!. நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் நிறுத்தியிருந்த பேருந்தின் பின் புற மறைவில் சிறு நீர் கழித்தார். திடீரென ஒரு வாலிபன் முளைத்து ஏதோ சைகையால் உணர்த்�
வர்ணம் என்னங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க ஆள் வராங்கன்னு சொன்னீங்க நாளைக்கு வராங்களா? ஆமா, நாளைக்கு வந்துருவாங்க உனக்கு ஒரு வேளையும் இல்ல, அவங்களே வந்து எடு�
ரவி தன் கல்யாணத்திற்குப் பிறகு இன்றுதான் கடையைத் திறக்கப் போகிறான். தஞ்சாவூரில் சொந்தமாக இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்திருக்கிறான். கல்யாணம் முடிந்து பத்து ந