"அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்" தமிழ்நாடு மாநிலம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 'வாலிகண்டபுரம்' எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு மற்றும் முக்கிய
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நீர்விளங்குளம் கிராமத்தில் அருள்மிகு. ..சுப்ரமண்ய சுவாமி சமேத ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கோலத்தில்... ஒன்றரை அடி வேலில் இருக்கும் இந்த கோவில் தண
சென்னையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டார் குப்பம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் *900 ஆண்டுகள் பழமையான பால சுப்ரமணிய சுவாமி கோவில்* புகழ்பெற்ற கோவிலாகும். அருணகி�
வரவூர் மாரியம்மன்' கோயில் கடலூரில் வண்டிப்பாளையம் என்ற இடத்தில் உள்ளது. கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கி மீ தொலைவில் உள்ளது வண்டிப்பாளையம். சுமார் 100 ஆண்டு
எங்கள் குலதெய்வம் ஐயன் எங்கள் நெஞ்சம் இனிதுற - நின்றன் இன்னருள் நாடினோம் ஐயனே! பொங்கும் மகிழ்வே புகுந்திட - நின்றன் புகழே பாடினோம் மெய்யனே! எங்கள் குலமாதா &nbs
எங்கள் குலதெய்வம் கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அம�
திருத்துறைப்பூண்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இவ்வூருக்
எங்கள் குலதெய்வம் நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு ப�
சில ஊர்களின் பெயர்கள் உலக அளவில் பிரபலமாக இருப்பதற்கு காரணம் அங்கு வீற்றிருக்கும் அம்மன்கள் தான். காஞ்சி 'காமாட்சி', மதுரை 'மீனாட்சி', திருக்கடையூர் 'அபிராமி' , திருநெல்வேலி காந்�
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி எங்கள் குலதெய்வம் ஆகும். இக்கோயிலானது முழுவதும் கல்லினால் கட்டப்பட்டு�