ஏமாற்றி வாழ்வது வாழ்க்கையல்ல உழைத்து வாழ்வதே வாழ்க்கை -நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்
மரம் போல் உயர்ந்து வளர்வது பெருமை இல்லை.... சிரம் தாழாமல் வளர்வதே பெருமை-V. முத்துராமகிருஷ்ணன்
புயல் வீசினால் ஊர் முழுவதும் நாசம் கோபத்துடன் பேசினால் உறவு முழுவதும் நாசம் -உஷா முத்துராமன்
தோல்வி நம்மை சந்திக்கும் முன் நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால்தோல்வி நம்மை சந்திக்க சிந்திக்கும்.-மு.மதிவாணன் அரூர்
முதல் பார்வையிலேயே மற்றவர்கள் பற்றி நீ தீர்ப்பு சொல்லிவிடாதே ...!உப்பும் சீனியும் பார்வைக்கு நிறத்தில் ஒன்றுபோலவே இருக்கும் ஆனால் சுவை வித்தியாசம்.-இரா. ரமேஷ்பாபு &n
வளமை அல்லது செல்வச் செழிப்பு என்பது போதாது போதாது என்று ஈட்டுவதிலோ, சேமிப்பதிலோ, செலவழிப்பதிலோ இல்லை. போதும். இதற்கு மேல் வேண்டாம் என்பதில் இருக்கிறது. உத்ரா தஞ்சாவூ
புயல்&மழை காலம்.நிவாரணமாக..பொருட்கள் கிடைக்கும் காலம்.வீட்டுல எப்பொழதும் ரேஷன்கார்டு&ஆதார்கார்டு.. ஜெராக்ஸ் காபி வைத்துயிறுங்க...கேட்கும் பொழது தந்திட. திருச்சிற்ற�
கருவரையில் தொடங்கி கல்லரையில் முடிவதுதான் - வாழ்கை By சிதம்பரேஸ்வர சிவாச்சாரியார் சென்னை-87.
ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு... வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுவாய்!!!! S. ஜெயலட்சுமி கொரட்டூர்
கருவரையில் தொடங்கி கல்லரையில் முடிவதுதான் - வாழ்கை By சிதம்பரேஸ்வர சிவாச்சாரியார் சென்னை-87.