கருவரையில் தொடங்கி கல்லரையில் முடிவதுதான் - வாழ்கை By சிதம்பரேஸ்வர சிவாச்சாரியார் சென்னை-87.
வாழ்க்கையில் எதையோ தேடி ஓடாமல் என்ன தேடுகிறோம் என்று உணர்ந்து தேடுங்கள் வாழ்க்கை வசமாகும். ************************** கோவை தமிழ்நிலா
சிந்திக்க ஒரு நொடி *********************-** இ. பேப்பர் ************* சில இழப்புகள் வலியை தருகின்றது சில இழப்புகள் வலிமையை தருகின்றது -வீ. கணபதி சுப்பிரமணியன், 37/4,
நாம் பெரும்பாலும் தேவையற்றவைகளை தேடிக்கொண்டு... தேவையானதை விட்டு விடுகிறோம். க.மோகனசுந்தரம். 8 A, தரைத் தளம் ரேவதிபுரம் முதல் தெரு, அய்யன்சேரி மெயின் ரோடு,
சிந்திக்க ஒரு நொடி… தமிழ்நாடு இபேப்பருக்கு… அழகும் கவர்ச்சியும் கண்களைக் கவரும் ஆற்றலுடையவை ஆனால் நல்ல ஆளுமை என்பது இதயத்தைக் கைப்பற்றுவது. உத்ர
உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு. உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசு. எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
தீர்வைத் தேடி, நாம் ஓடுகையில் அத்தீர்வை, நம்மிடமிருந்து மறைக்க காலம் ஓடுகிறது. எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
நீச்சல் தெரியாது என்று புலம்பாதே. வெள்ளம் அதை உனக்கு கற்றுகொடுக்கும். எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
புன்னகைத்துக்கொள்கிறேன் வெறுமனே பதிலுக்கு எல்லோரிடமும்.. பேசிக்கொண்டுமிருக்கிறேன் ஏதோ.. எனக்குள் வேரோடியிருக்கிறாய் வேறெதுவும் நினைவிலின்றி நீ..! ம.மு
சமகாலத்துப் பெண்களுக்கு, ஒரு கார்பரேட் கம்பெனி வேலை தரும் தன்னம்பிக்கையை, ஒரு நல்ல கணவனால் தர முடிவதில்லை ! எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.