tamilnadu epaper

நேஷனல்-National

நேஷனல்-National News

17-Mar-2025 09:40 AM

யுனெஸ்கோ அங்கீகார உத்தேச பட்டியலில் 6 இந்திய சின்னங்கள்

புதுடெல்லி: யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்�

17-Mar-2025 09:39 AM

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா உறுதி

புதுடெல்லி: அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தின் கிறைஸ்�

17-Mar-2025 09:38 AM

பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க முயற்சி: முதல்வர் பகவந்த் மான் குற்றச்சாட்டு

பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுவதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டியுள்ளார்.பஞ்சாபின் அமிர்தசரஸ் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயிலில்

17-Mar-2025 09:37 AM

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: சந்திரபாபு நாயுடு

அமராவதி: மக்களின் அன்றாட பிரச்சினைகளை அறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார்.�

17-Mar-2025 09:36 AM

கும்பமேளா படகோட்டிக்கு ரூ.12.8 கோடி வரி வருமானவரித்துறை நோட்டீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் கும்பமேளா நிகழ்வு நடை பெற்றது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளா�

17-Mar-2025 09:35 AM

மும்பை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

மும்பை,மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் விமான நிலையத்தில் உ

17-Mar-2025 09:34 AM

இங்கிலாந்தில் குடியேற உதவுவதாக வாக்குறுதி அளித்து ரூ. 20.46 லட்சம் மோசடி

காந்திநகர்,குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் டஹேகாம் நகரைச் சேர்ந்த பங்கஜ் படேல் என்பவர் அங்கு ஆட்டோமொபைல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரையும் இவரது மன�

16-Mar-2025 10:51 PM

மாணவரை அடித்ததாக புகார் வந்தால், ஆசிரியர் கைது கூடாது கேரள ஐகோர்ட் உத்தரவு

கொச்சி, மார்ச் 17–ஆசிரியர் அடித்தார்... கிள்ளினார் என மாணவர் தரப்பில் புகார் வந்தால் போலீசார் விசாரிக்கலாம். கைது செய்யக்கூடாது என கேரள ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. �

16-Mar-2025 10:49 PM

விண்வெளியில் இந்திய ஆய்வு மையம், 2035 ம் ஆண்டு அமையும் * இஸ்ரோ தலைவர் நாராயணன் திட்டவட்டம்

நாகர்கோவில், மார்ச்.17-–வரும் 2035ம் ஆண்டு விண்வெளியில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் திட்டவட்டமாக கூறினார். நாகர்கோவில் டாக்டர் ஜெய�

16-Mar-2025 10:35 PM

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கணபதி ஹோமம் நடந்தது.