புதுடெல்லி: யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்�
புதுடெல்லி: அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தின் கிறைஸ்�
பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுவதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டியுள்ளார்.பஞ்சாபின் அமிர்தசரஸ் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயிலில்
அமராவதி: மக்களின் அன்றாட பிரச்சினைகளை அறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார்.�
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் கும்பமேளா நிகழ்வு நடை பெற்றது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளா�
மும்பை,மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் விமான நிலையத்தில் உ
காந்திநகர்,குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் டஹேகாம் நகரைச் சேர்ந்த பங்கஜ் படேல் என்பவர் அங்கு ஆட்டோமொபைல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரையும் இவரது மன�
கொச்சி, மார்ச் 17–ஆசிரியர் அடித்தார்... கிள்ளினார் என மாணவர் தரப்பில் புகார் வந்தால் போலீசார் விசாரிக்கலாம். கைது செய்யக்கூடாது என கேரள ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. �
நாகர்கோவில், மார்ச்.17-–வரும் 2035ம் ஆண்டு விண்வெளியில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் திட்டவட்டமாக கூறினார். நாகர்கோவில் டாக்டர் ஜெய�
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கணபதி ஹோமம் நடந்தது.