இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற
பெங்களூரு: கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3ம் தேதி பெங்�
உத்தர பிரதேச காவல் துறையில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்டில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 48 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி
பெங்களூரு, மார்ச் 16கர்னாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் நடந்த சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.பீகாரில் உள்ள ஒரே க�
புதுடெல்லி, மார்ச் 18–மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை அடைவதற்கான பல்வேறு முயற்சிகள�
புதுடெல்லி, மார்ச் 18–நாட்டில் 49.82 லட்சம் பதிவு செய்யப்பட்ட பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் நல்வாழ்வுத் த�
அயோத்தி, மார்ச் 18–உ.பி. அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில், கடந்த ஆண்டு ஜனவரி 24ல் திறக்கப்பட்டது. அதன் பிறகு தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், கோவிலுக்�
ரயில்வே வாரியத் தேர்வெழுதும் தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கு 1,500 கி.மீ. தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருப்ப தாகவும், அதனை தமிழ்நாட்டிற்கு உள் ளேயே மாற்றித் தருமாறு�
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்வாக்காளர் பிரச்சினை குறித்த ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கர்நாடக