தென்கொரியாவில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-2) நடைபெற்று வருகிறது. சியோல், 2024 வில்வித்தை உலகக் கோப்பை தொடர் தென் கொரியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் உலகின் முன்னணி மகளிர் கூட்ட�
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஆன்ட்வெர்ப், 9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெ�
டி20 உலகக்கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். மும்பை, 20 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும�
நார்வே செஸ் தொடர்பாக பிரக்ஞானந்தா கூறியதாவது: மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவரது சொந்த மண்ணில் விளையாடுவதை எனக்கான சவாலாக கருதவில்லை. பொதுவாக சொந்த மண்ணில் விளையாடும் வீரருக்குத
கோவில்பட்டி: கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இலட்சுமி அம்மாள் நினைவு கோப்ப�
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. துபாய், 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்த
நடப்பு ஐ.பி.எல். சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி எலிமினேட்டரில் தோல்வியடைந்து வெளியேறியது. அகமதாபாத், இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் ஆமதாபாத�
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் மே 17 ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற்று வருகின்றன. . இதில் இந்திய�
கோபே: நடப்பு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்றுள்ள முதல் தங்க�
ராஞ்சி, மே 21 ராஞ்சியில் எம்.எஸ். தோனி மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பெங்களூருவில் மே 18 ந்தேதி அன்று நடைபெற்ற கிரிக்கெட் �