கோபே, மே.21- உலக பாரா தடகளத்தில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை தீப்தி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று கவனத்தை ஈர்த்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள ச
பெங்களூரு, மே.20- 3 முன்னணி வீரர்கள் இல்லாததே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்று சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெ�
சென்னை, மே 20 விறுவிறுப்பாக நடந்த ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் முடிவடைந்து நாளை முதல் பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கு செல்லும் முனைப்புடன் கொல்கத்தா ஐதராபாத், ராஜஸ்�
பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றதால் எங்களுக்கு புதிய பந்து கிடைத்ததாக தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். பெங்களூரு, பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு 219 ரன் இலக்கா�
நிச்சயமாக இது டோனியின் கடைசி போட்டியாக இருக்காது என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். புதுடெல்லி, 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மயிரிழையில் அடுத்த சுற்று வாய்ப்பை கோ
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது. பாங்காக், சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) சிறப்பு கூட்டம் தாய்லாந்�
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணித் தேர்வு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விராட் கோலியை ஓரங்கட்ட நடைபெற்�
மும்பை, மே 14 இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரத�
பெங்களூரு, மே.14- டெல்லிக்கு எதிராக ஆடியது போல் நாங்கள் தொடர்ந்து ஆக்ரோஷமான பாணியில் விளையாட விரும்புகிறோம் என்று பெங்களூரு அணியின் கேப்டன் பிளிஸ்சிஸ் தெரிவித்தார். ஐ.பி.எல். கிரி
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும