tamilnadu epaper

ஆன்மிகம்

ஆன்மிகம் News

14-Dec-2024 08:22 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை - பாடல் 90*

*   வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து, இருந்தாள், பழைய இருப்பிடமாக; இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை-விண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மரு�

13-Dec-2024 08:48 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை - பாடல் 89*

*அறிவோம் அபிராமி அந்தாதியை - பாடல் 89*   சிறக்கும் கமலத் திருவே; நின்சேவடி சென்னி வைக்கத் துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர்

13-Dec-2024 04:39 PM

ஏழு கோவில்களில் ஏழு நிலைகளில் அருளும் ஸ்வாமி ஐயப்பனின் திருவுருவம்!

  ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளிய கோவில்களும் அவர் காட்சியளிக்கும் நிலைகளும் பற்றி பார்ப்போமா? -------------------------- : 1. ஆரியங்காவு: ஆரியங்காவில் மணந்த நிலையில் இளைஞராக பகவான் இருக�

13-Dec-2024 04:38 PM

அருணாச்சலே

பகவான் ரமணர் அண்ணாமலையை அடைந்து தமது தந்தையாகிய அருணாச்சலே ஸ்வரரிடம் தம்மை முழுதும் ஒப்படைத்து, " உன்னிஷ்டம்........ என்னிஷ்டம் " எனவும் ...................... " உன் எண்ணம் எதுவோ அது செய்வாய்&

13-Dec-2024 04:35 PM

மார்கழி_பூஜை_ஆரம்பம்

    திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு.    இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத�

13-Dec-2024 04:30 PM

பஞ்சாங்கம்  14.12.2024

இன்றைய பஞ்சாங்கம்  14.12.2024 கார்த்திகை 29 சனிக்கிழமை  சூரிய உதயம் : 6.21 திதி : இன்று மாலை 4.16 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.16 வரை கார்த்திகை பின்ப

12-Dec-2024 09:27 PM

பஞ்சாங்கம் 13.12.2024

இன்றைய பஞ்சாங்கம்  13.12.2024 கார்த்திகை 28 வெள்ளிக்கிழமை  சூரிய உதயம் : 6.21 திதி : இன்று மாலை 6.34 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று காலை 6.50 வரை பரணி பின்பு கார்த்திக�

12-Dec-2024 09:22 PM

"ஞாயிறு கோயில்"

அமைவிடம்:      சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள செங்குன்றத்தில் உள்ளது ஞாயிறு கோயில். நவக்கிரங்களில் நடுநாயகமாக இருப்பவர் சூரிய பகவான். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ச�

12-Dec-2024 09:21 PM

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம்

கோவிலின் தனிச் சிறப்பு: நினைத்தாலே முக்தி தரும் ஆலயம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம். ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி உள்ளது.   திருவ�

12-Dec-2024 09:18 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் 88

பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், என் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர் தம் புறம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் சிரம் ஒன்று செற்ற, கையான