* வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து, இருந்தாள், பழைய இருப்பிடமாக; இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை-விண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மரு�
*அறிவோம் அபிராமி அந்தாதியை - பாடல் 89* சிறக்கும் கமலத் திருவே; நின்சேவடி சென்னி வைக்கத் துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர்
ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளிய கோவில்களும் அவர் காட்சியளிக்கும் நிலைகளும் பற்றி பார்ப்போமா? -------------------------- : 1. ஆரியங்காவு: ஆரியங்காவில் மணந்த நிலையில் இளைஞராக பகவான் இருக�
பகவான் ரமணர் அண்ணாமலையை அடைந்து தமது தந்தையாகிய அருணாச்சலே ஸ்வரரிடம் தம்மை முழுதும் ஒப்படைத்து, " உன்னிஷ்டம்........ என்னிஷ்டம் " எனவும் ...................... " உன் எண்ணம் எதுவோ அது செய்வாய்&
திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத�
இன்றைய பஞ்சாங்கம் 14.12.2024 கார்த்திகை 29 சனிக்கிழமை சூரிய உதயம் : 6.21 திதி : இன்று மாலை 4.16 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.16 வரை கார்த்திகை பின்ப
இன்றைய பஞ்சாங்கம் 13.12.2024 கார்த்திகை 28 வெள்ளிக்கிழமை சூரிய உதயம் : 6.21 திதி : இன்று மாலை 6.34 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று காலை 6.50 வரை பரணி பின்பு கார்த்திக�
அமைவிடம்: சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள செங்குன்றத்தில் உள்ளது ஞாயிறு கோயில். நவக்கிரங்களில் நடுநாயகமாக இருப்பவர் சூரிய பகவான். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ச�
கோவிலின் தனிச் சிறப்பு: நினைத்தாலே முக்தி தரும் ஆலயம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம். ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி உள்ளது. திருவ�
பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், என் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர் தம் புறம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் சிரம் ஒன்று செற்ற, கையான