உடுமலை, ஏப்.19-திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 8ம் தேதி கம்ப
சென்னை, ஏப்.19அதிமுகவுடன் கூட்டணி அமைத்தவர் இரண்டாவது சர்தார் வல்லபபாய்படேல் அமித்ஷா என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார்நாகேந்திரன் கூறினார்.தமிழக பாஜ தலைவராகத் த�
சென்னை, ஏப்.19சென்னை கிண்டியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் அவர் அளி�
புதுடெல்லி, ஏப்.19வாகன ஓட்டுநர்களுக்கு எட்டு மணி நேரம்தான் பணி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம்உத்தரவிட் டுள்ளது.உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விப�
சென்னை, ஏப்.19மூலிகை சோப்பு, ஷாம்பூ தயாரிக்க 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழக அரசின் தொழில் முனை�
சென்னை, ஏப்.19தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் சி.ஐ.டி முன்னிலையில் போதையில்லா தமிழ்நாடு முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்
சென்னை தி.நகரில் பா.ஜ., தலைமை அலுவலக மான கமலாலயத்தில் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.அவருக்கு அண்ணாமலை மற்றும் முன்னணியினர் வாழ்த்து கூறினர்.
ஓமலூர் வட்டம் சிக்கம்பட்டி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது.
சென்னை, ஏப்.19திருவிழாக் காலங்களில் முக்கிய கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மேலும் கோவில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும் என்�
தேனி மாவட்டம் போடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.