உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகள் அடங்கிய அடுத்த முத்தரப்பு சந்திப்பு பிப்ரவரி 1 அன்று நடைபெறக்கூடும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகள் தங்களது முதல் முத்தரப்புச் சந்திப்பை ஜனவரி 23 மற்றும் 24 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தினர். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் உக்ரைனும் விதித்துள்ள நிபந்தனைகளில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் அது குறித்து தீவிரமான விவாதம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%