அம்மா உன் பிரிவால்
என் கண்களில் வடிந்தது ! "இரத்தக்கண்ணீர்"
அம்மா என் கண்ணீரின் ஈரம் என்
சட்டைப்பையிலுள்ள "பேனா"வை நனைத்தது !
அம்மா அப்போது என் பேனாவும் கண்ணீர் வடித்தது !
அதான் இந்த"வரிகள்"(மை) ஊதாக்கண்ணீர்?
அம்மா உன் "கருவறையில்"
ஐம்பூதங்களின் உணர்வுகளைக் கொடுத்து சுமந்தாய்! "பத்துத்திங்கள் "
அம்மா இப்போது ஐம்பூதங்களோடு நான் வாழ்கிறேன் !
ஆனால் நீ இருப்பதோ "கல்லறையில்"
அம்மா நீ மீண்டும் என்னைச் சுமக்க!
நான் காத்திருக்க வேண்டுமோ ! "எத்தனைத்திங்கள்"
அன்புடன்
G.A.கோவிந்தராஜ்
(எ)சுரேஷ்குமார்
திருப்புவனம் புதூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%