எதற்கு

எதற்கு


மதம் யானைக்கு 

ஜாதி நாய்க்கு 

குணம் மனிதனுக்கு 

பணம் தேவைக்கு 

நியாயம் நீதிக்கு 

ஆசை அழிவுக்கு 

கொடுமை பசிக்கு 

கோபம் கொலைக்கு 

பாவம் மரணத்திற்கு 

தேகம் அழகுக்கு 

மோகம் உணர்ச்சிக்கு 

மேகம் மழைக்கு

மழை தாகத்திற்கு 

சோகம் நினைவுக்கு 

வெற்றி முயற்சிக்கு 

கவலை நட்புக்கு 

சொந்தம் அன்புக்கு 

உழைப்பு உயர்வுக்கு 

உரிமை செயலுக்கு 

உணவு உயிருக்கு 

உள்ளம் பிறருக்கு 

வேகம் காற்றிற்கு 

லஞ்சம் வேலைக்கு 

பஞ்சம் விவசாயிக்கு 

தஞ்சம் முதியோர்க்கு 

அமைதி மேன்மைக்கு 

கவிதை கற்பனைக்கு 

மண் மனிதனுக்கு 

மனிதன் மண்ணிற்கு 

வாழ்க்கை.,....

              ‌. வாழ்வதற்கு..

.... இப்படிக்கு.....

உங்கள் கவிஞர் 

.... பெருமாள் பட்டி..


பூ. அடைக்கலாம் 

தமிழ்நாடு கலை இலக்கிய ப் பெருமன்ற மாநகர கிளைச் செயலாளர் 

புதுக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%