ஒளி

ஒளி

அதன் ஒளி

முன்னை விட 

கூடுதலாகி விட்டது..

தெருவைப்

பிரகாசமாக்கிக்

கொண்டிருக்கிறது..

இன்னும் பெயரிடப்படாத

நட்சத்திரமாய்

ஒளிர்கிறது..

கையில் ஏந்திக் 

கடக்க முடியாமல்

திணறுகிறேன்..

என் மீதான 

உன் பேரன்பை !


ரிஷபன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%