அதன் ஒளி
முன்னை விட
கூடுதலாகி விட்டது..
தெருவைப்
பிரகாசமாக்கிக்
கொண்டிருக்கிறது..
இன்னும் பெயரிடப்படாத
நட்சத்திரமாய்
ஒளிர்கிறது..
கையில் ஏந்திக்
கடக்க முடியாமல்
திணறுகிறேன்..
என் மீதான
உன் பேரன்பை !
ரிஷபன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%