கந்த சஷ்டியை முன்னிட்டு வேல்மாறல் பூஜை..

கந்த சஷ்டியை முன்னிட்டு வேல்மாறல் பூஜை..

....... கரூர் அக்டோபர் -25 கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று கரூர் வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் 130 பெண்கள் வேல் மாறல் பூஜை செய்தார்கள்.வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய பெண்கள் அனைவரும் வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%