அந்தக் கால குறிக்கோளாய்
கண்ணகி சாவித்திரி மாதிரி
வாழ பெண்கள் விரும்பினர்
பாழாய்ப்போன காதலர் தினம்
முட்டுக் கட்டையாக திகழ்ந்தது
புதுப் பாணியாய் உருவெடுத்தது
காதலிப்பது அதி நூதனமான
நேரம் கடத்தும் சூட்சுமமாம்
மனதில் சலனம் ஏற்பட்டால்
கற்பில் களங்கம் உண்டாகும்
முக்காலும் மூன்று முடிச்சில்
முடியாத இணைப்பு தேவையா?
தழுவி முத்தமிட்டுக் குதூகலிக்க
பரிசைப் பரிமாறிட இத்தகைய
போக்கு இந்தியாவில் அவசியமா?
-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%