சமத்துவபுரம் வீடு கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு....

சமத்துவபுரம் வீடு கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு....

 திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் -10 செங்கம் வட்டம் பெரிய கோளாப்பாடி ஊராட்சியில் சமத்துவபுரத்தில் வீடும் கட்டும் பணிகளை உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ.ப. அவர்கள் , திட்ட இயக்குனர் இரா. மணி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் சமத்துவபுரம் வீடு கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%