சிந்திக்க ஒரு நொடி (21.10.25)

சிந்திக்க ஒரு நொடி (21.10.25)


ஒருமுறை அழுதுப்பார் சோகம் குறையும்....


 ஒரு முறை கத்திப்பார் கோபம் குறையும்.....


 ஒருமுறை சிரித்துப் பார் பாரம் குறையும்....


 ஒரு முறை விலகிப் பார் நேசம் புரியும்....


 உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%