வாசகர் கடிதம் (பி. சுரேகா) 21.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 21.10.25

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார்#முதல்வர் முக ஸ்டாலின்


தீபாவளியை முன்னிட்டு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்


ஊட்டியில் மண் சரிவு#மலை ரயில் ரத்து


பீஹார் தேர்தல்#அக்டோபர் 24ந் தேதி பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் பிரதமர் மோடி


கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் வாக்குறுதி#போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது


தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை


மின்சாரம், நெடுஞ்சாலைக சட்டங்களில் திருத்தம்


தங்க பஸ்பத்தில் தீபாவளி இனிப்பு#ஒரு கிலோ விலை ஒரு லட்சத்து 11 ஆயிரம்


பொதுமக்கள் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்#சுகாதாரத் துறை

அறிவுறுத்தல்


வடகிழக்கு பருவ மழை காலத்தில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம்#

தமிழக அரசு உத்தரவு


வாடிக்கையாளர் ஆய்வறிக்கை#சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதலிடம்


புதுக் கவிதைகள் அட்டகாசம்


நூல் விமர்சனம் வெகு நேர்த்தி


வாசகர் கடிதங்கள் பொறுப்புடன் எழுதப்பட்டிருந்தன


மெட்டி அணிவதால் ஏகப்பட்ட நன்மைகள்


யோகா செய்ய உகந்த நேரம் இதுவே


சரியான முறையில் நடைப்பயிற்சி செய்வதெப்படி?


தீபாவளி: பூக்களின் விலை அதிரடியாய் உயர்ந்தது#புரட்டாசி முடிந்ததால் மீன்/கறி/சிக்கன் கடைகளில் கூட்டம் அலைமோதியது


மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் போட்டி#சீமான் அறிவிப்பு


திருச்செந்தூரில் கடல் நூறு அடி உள்வாங்கியது#பதுங்கிப் பாயுமோ?


பாமக தலைவர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்


சென்னை சாலைகள் வெறிச்சோடியது#18 லட்சம் மக்கள் சொந்த ஊர் திரும்பினர்


ரூ.1.95 லட்சம் பித்தளை பிளேட்டுகள் திருட்டு#சென்னையில் மூவர் கைது


தூத்துக்குடி: ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்#இரு குழந்தைகளைக் கழுத்தை நெறித்து தந்தையும் தற்கொலை=பேராசை பெரு நஷ்டம்


திருப்பதி: ஏழுமலையான் பக்தர்களிடம் இடைத் தரகர் நான்கு லட்சம் மோசடி

#கண்ணை மூடிக்கிட்டு சரண்டர் ஆகக் கூடாது


பெற்றோரை கவனிக்காவிட்டால்…#அரசு ஊழியர்களுக்கு தெலுங்கானா முதல்வர் எச்சரிக்கை


உலகக் கோப்பை#வில்வித்தையில் வெண்கலம் வென்று ஜோதி சுரேகா சாதனை


பீஹார் தேர்தலில் ஜே எம் எம் ஆறு இடங்களில் தனித்துப் போட்டி#மகா கூட்டணியில் பிளவு


உபியில் ஓநாய்களை வேட்டையாடும் பணி தீவிரம்#முதல்வர் யோகி உத்தரவால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு


அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக போராட்டம் வெடித்தது#அதிபரின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்


மெகுல் சோக்சியை நாடு கடத்த பெல்ஜியம் நீதி மன்றம் உத்தரவு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%