எல்லோர் வாழ்க்கையிலும்
நாம் வேராக இருக்க
முடியாது சிலரது
வாழ்க்கையில் உதிரும்
இலையாகவும் சிலரது வாழ்க்கையில்
வெட்டப்படும் கிளையாகவும்
இருந்து தான் ஆக
வேண்டும்
ராஜகோபாலன்.J
சென்னை 18
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%