செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செங்கல்பட்டில் இன்று SIR-ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை
Nov 10 2025
60
செங்கல்பட்டில் இன்று SIR-ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் - மாவட்ட தலைவர்களுடன் அமைச்சர் அன்பரசன் கலந்தாலோசனை நடத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%