செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செங்கல்பட்டில் இன்று SIR-ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை
செங்கல்பட்டில் இன்று SIR-ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் - மாவட்ட தலைவர்களுடன் அமைச்சர் அன்பரசன் கலந்தாலோசனை நடத்தினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%