தினம் சில நகைச்சுவை துணுக்குகள்..

தினம் சில நகைச்சுவை துணுக்குகள்..

😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂


*'மொக்க ஜோக்ஸ்*


''''நீரின்றி அமையாது உலகுன்னு பாடிய வள்ளுவர் இன்னைக்கு வந்தா .......''


''என்ன பாடுவார்?''


''டாஸ்மாக் பார்களை பார்த்து  'பார் 'இன்றி அமையாது  உலகுன்னு  பாடுவார் !''


😊 😄😊 😄😊


"மாமூல் விஷயத்துல, இன்ஸ்பெக்டர் கில்லாடின்னு எப்படி சொல்றே?


"நரகாசுரன், 'மாடர் கேசுல உன் பேர சேர்த்துடுவேன்னு மிரட்டி,


சுபாலி கிட்ட, 5,000 ரூபாய கறந்திட்டாரே!"


ஹெப்சி


😊 😄😊 😄😊


*கடி டைம்*


 போர்க்களத்தில் கை இழந்த ஒருவன் கத்தினான்,'ஐயோ,கை போச்சே,கை போச்சே.'


அருகில் கிடந்த ஒருவன் எரிச்சலுடன் சொன்னான்,''


யோவ்,சும்மா இருய்யா!


அங்கே தலை போனவன் எல்லாம் சும்மா இருக்கான்.


நீ கை போனதுக்குக் கத்துகிறாயே.''

                                                        

🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%