திருமுறைகள் கண்டெடுத்த திருவிழா....................

திருமுறைகள் கண்டெடுத்த திருவிழா....................

சிதம்பரம் செப் -21 நடராஜர் கோவிலில் நம்பியாண்டவர் நம்பி, ராஜராஜ சோழன் திருமுறைகளை கண்டெடுத்த நாள் விழா திருமுறைகளை அடியார்கள் சுமந்து வருதல் திருமுறைகளை சுமந்து மேளதாளத்துடன் திருவீதி உலா நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் நம்பியாண்டவர் நம்பியை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%