தோட்டக்கலைத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

தோட்டக்கலைத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப் பயிர் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்வில் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%