பட்டாம்பூச்சி
தோட்டத்திலேயே
இருக்கட்டும்.
பூக்கள்
செடிகளிலேயே
மலர்ந்திருக்கட்டும்.
கண்களின்
பார்வை ஒளி
நீடித்திருக்கும் வரை
எதையும்
யாரையும்
பிரித்துப் பார்க்க வேண்டாம் !

ரிஷபன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%