பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

தோட்டத்திலேயே

இருக்கட்டும்.

பூக்கள் 

செடிகளிலேயே

மலர்ந்திருக்கட்டும்.

கண்களின்

பார்வை ஒளி

நீடித்திருக்கும் வரை

எதையும்

யாரையும்

பிரித்துப் பார்க்க வேண்டாம் !



ரிஷபன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%