செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாளையங்கோட்டையில் நடைபெற்ற 8-ஆவது திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி
Oct 12 2025
85
பாளையங்கோட்டையில் நடைபெற்ற 8-ஆவது திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பில் மாணவிக்கு பயிலரங்குக் குழுத் தலைவர் கவிஞர் பேரா திருக்குறள் நூலை பரிசாக வழங்கினார்.
அருகில் பயிற்றுநர்கள் கவிஞர் வ.பாமணி,சிவ செல்வமாரிமுத்து,ந.வனசெல்வி ஆகியோர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%