புத்தம்

புத்தம்



சூதாட்டத்தில் அதிக முதலீடு

கொழுத்த லாபம் வரும்போது

சொர்க்கம் வேறெங்கு உண்டு

என ஆனந்தக் கூத்தாடுகிறது


அதற்கிணையாய் எதிர்பாராமல்

இழப்பு அரவமாய் கொத்தும்போது

நாடித் துடிப்பு அடங்கிப் போகாதா

என்கிற யோசனை உதயமாகிறது


ஆசையே துன்பத்தின் ஆணிவேர்

எளிமையே ஏற்றத்தின் திறவுகோல்

சிறுகக் கட்டி சிறப்பாய் வாழ்வோம்


-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%